மேலோட்டமாக இரண்டு கதைகளையும் பார்த்தால், திருமண வாழ்வில் திருப்தி அடையாத குடும்பப் பெண்களின் வாழ்வில் நுழையும் ஒர்
ஆணை அவர்கள் எதிர்கொள்வது தான் கதை.
இந்த இரண்டு கதைகளுக்கும் நடுவில் ஏறக்குறைய தலைமுறை இடைவெளி இருக்கிறது. இப்படித் தலைமுறைகள் மாறினாலும் சில

உலகம் சொல்லும் இலட்சியவாதம் எனும் பொதுபுத்தியில் இருந்து விலகியிருக்க வாய்ப்பிருக்கிறது.
அதுபோல பெண்களும் எப்போதும் நாம் எதிர்பார்க்கிறபடி நடந்துகொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை; அவர்களுடைய நினைப்பும் போக்கும் தனித்தன்மை உடையதாக இருக்கக்கூடும் என்பதையும் இரண்டு கதைகளும் உணர்த்துகின்றன.
இரண்டு கதைகளும் இணையத்தில் கிடைக்கிறது. வாய்ப்பிருந்தால்
வாசியுங்கள்.
http://www.chennailibrary.com/ppn/story/kaliyaani.html
http://lekhabooks.com/novels/501-naayudan-vantha-penn