Sunday, August 6, 2023

எழுத்தாளர் இமையம் - ஆரூர் பாஸ்கர் நேர்காணல்(1)

சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையம் அமெரிக்காவில் நடந்த பேரவை விழாவுக்கு  (கலிபோர்னியா- ஜூலை 1, 2) சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவரை அப்போது நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.



இந்த நேர்காணல்  ஓர் எழுத்தாளருக்குரிய சமூக கோபம், அறச்சீற்றம், சொந்த அனுபவம், எதிர்கேள்வி  போன்ற கலவையான  உணர்வு கொப்பளிப்புகளோடு வந்திருப்பதாக நினைக்கிறேன்.

நிகழ்வின் முதல் பகுதிக்கான (part-1) இணைப்பைக் கீழே தந்திருக்கிறேன். பாருங்கள். 


No comments:

Post a Comment