******************************************************************************
ஆரூர் பாஸ்கரின் சமீபத்திய நாவலான ‘வனநாயகன்: மலேசிய நாட்கள்” படித்தேன்.
அடிப்படையில் இது ஒரு த்ரில்லர்தான். மென்பொருள்துறைப் பின்னணி என்பதால், கொஞ்சம் கணினி/இணையப் பாதுகாப்புபற்றிய விஷயங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறார்.
மற்றபடி, ‘யார் இதைச் செய்தார்கள்?’ என்கிற துரத்துதல்தான்.
ஆனால், மற்ற த்ரில்லர்களிலிருந்து இதனைப் பிரித்துக்காட்டுபவை இரு விஷயங்கள்:

இரண்டாவதாக, என்னதான் த்ரில்லர் என்றாலும், நல்லவன், கெட்டவன் கோட்டைக் கொஞ்சம் மசங்கலாகவே அமைத்திருக்கிறார். பாத்திரங்கள் அனைத்திலும் நல்லவையும் உள்ளன, கெட்டவையும் உள்ளன, அவ்விதத்தில் எனக்கு இது கொஞ்சம் நெருக்கமாகத் தோன்றியது.
*********************************************************************************
No comments:
Post a Comment