Saturday, March 6, 2021

அரவிந்த் சச்சிதாநந்தம்

சிலர் மிக நன்றாக, வாசிக்கத் தூண்டும் வகையில், வித்தியாசமான கதைக் களன்களில் அசத்தலாக எழுதுவார்கள். அவர்களுடைய படைப்புகள் பல விருதுகள் கூட வாங்கி இருக்கும். ஆனால், ஏதோ காரணங்களுக்காகச் சரியான நபர்களால் அடையாளம் காட்டப்படாததால் அவர்கள் பரந்த வாசக வட்டத்தில் அரியப்படாதவராக இருப்பார்.

அந்த வகையில் நான் ரசித்து வாசித்து ஆச்சர்யப்படும் ஒரு எழுத்தாளர் அரவிந்த் சச்சிதாநந்தம். எனது நட்பு வட்டத்தில் இருக்கும் அரவிந்த்  மிக அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர்.



அவருடைய நூல்களை நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.  சென்னை புத்தக கண்காட்சியில் பனுவல்-இல் ( அரங்கு எண் 166, 167 ) கிடைக்கிறது.  

நனவிலி சித்திரங்கள்- குறுநாவல் 

இரண்டு கலர் கோடுகள் – குறுநாவல் மற்றும் நெடுங்கதைகள் 

கொஞ்சம் திரைக்கதை,  ஆக்சன் திரைக்கதை- கட்டுரை தொகுப்புகள் 

ஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்



1 comment: