எனது எண்ணங்களும் அனுபவங்களும் இங்கே..
சமயங்களில்
உண்மைக்கும் பொய்க்கும் உள்ள
இடைவெளி குறைவாக
மிக நெருக்கமாக இருந்து விடுகிறது.
தீர விசாரிப்பதில்
அதைக் களைய முற்படலாம்
ஆனால் அதை முழுதாக அரிய
முடியாது.
புரியாத உண்மைகளை அதுவே சுமக்கிறது.